நானே வானினின்று இறங்கி வந்த

Nane Vanininru Iranki Vanta

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

நானே வானினின்று இறங்கி வந்த

உயிருள்ள உணவு - இதை
யாராவது உண்டால் அவன்
என்றுமே வாழ்வான்


எனது உணவை உண்ணும் எவறும்
பசியை அறிந்திடார் ஆ..ஆ..ஆ.. - என்றும்
எனது குருதி பருகும் எவரும்
தாகம் தெரிந்திட்டார்


அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம் ஆ...ஆ..ஆ.. - என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும்
உணவிற்கே உழைப்பீர்

மன்னா உண்ட முன்னோர் எல்லாம்
மடிந்து போயினர் ஆ..ஆ..ஆ..- உங்கள்
மன்னன் என்னை உண்ணும் எவரும்
மடிவதே இல்லை