என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே

Ennai Kandavarae

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
Verse 1

பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
Verse 2

கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
Verse 3

தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா