ஆசையாய் தொடர்ந்து

Aasaiyaai Thodarnthu

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள

1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான்
பரமன் அழைத்தாரே (அந்த)
பந்தயப் பொருளுக்காய்
இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2

எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2

2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக
பலமே பயனற்றவை நஷ்டம் குப்பையென
தூக்கி நான் எறிந்து விட்டேன்

எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2