பெருமழை பெருவெள்ளம்

Perumazhai Peruvellam

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
இராஜாவின் பேழைக்குள் -நீ

மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது - வந்துவிடு

குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே

நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் - நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது

பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்